டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் இரண்டாவது நாளாக தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
கடந்த 27ஆம் தேதி, டெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் க...
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளா...
கனடா தலைநகர் ஒட்டாவாவில் பலத்த இடியுடன் பெய்த கனமழையால் குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டன.
வெள்ள நீர் மட்டம் அதிகரித்து முக்கிய சாலைகள் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
...
வெள்ள நீர் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சென்னை மாநகரம் 98 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை முழுவது...
கனமழையால், தூத்துக்குடி மாவட்டம் நாகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குளம் போல் மழை நீர் தேங்கியது.
80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் மழை ந...
ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக ...
கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தட்சிண கன்னடா மாவட்டத்தின் கடபா மற்றும் சுப்பிரமணியா பகுதிகளுக்கு உட்பட்ட...